தமிழில் தேட.....

Tuesday, May 26, 2020

தேவன் தந்த வீணை - உன்னை நான் சந்தித்தேன் பாடல் வரிகள்



படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா

*********************************

பெண் :
ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆ

தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகம் இன்றி போகுமோ

தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

*********************************

பெண் :
மேகம் பாடும்
மேகம்
பாடும்

ஆண் :
மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடி பார்க்கிறேன்

பெண் :
மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடி பார்க்கிறேன்

ஆண் :
மோகமோ ஓஓஓஓ ஓஓஓஓ ஓ
மோகமே சோகமோ
இனியும் நெஞ்சம் தூங்குமோ

பெண் :
நாளும் நாளும் தேடுவேன்

தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகம் இன்றி போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

*********************************

பெண் :
வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே
வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே

ஆண் :
வண்ணங்கள்
நான் எண்ணும் எண்ணங்கள்
எங்கிருந்தோ இங்கு வந்தேன்
இசையினிலே எனை மறந்தேன்
இறைவன் சபையில் கலைஞன் நான்

பெண் :  தேவன் தந்த வீணை

ஆண் : அதில் தேவி செய்த கானம்

பெண் :
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகம் இன்றி போகுமோ

இருவரும்:
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...