படம்: நதியை தேடி வந்த கடல்
இசை: இளையராஜா
*********************************
பெண்:
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்
குளிர் மேகங்கள் பனிக் காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
ஏஏஏஏஏஏ
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
*********************************
ஆண்:
பூஞ்சோலையில் பூந்தென்றலில்
பொன்மேனி நடமாடுது
என் நெஞ்சம் தடுமாறுது
பெண்:
தோளோடு நான் சாய்ந்தாடவா
சொல்லாத சுவை கூறவா
சூடான கதை சொல்லவா
ஆண்:
பொன்மாலை நேரம் தேனானது
பூ மஞ்சள் மேனி ஏன் வாடுது
சொர்கத்தைக் கண்டேனம்மா
ஆ ஆஆ ஆ
பெண்:
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
*********************************
பெண்:
லாலா லாலா லாலா லாலா லாலாலா லாலாலாலா
லாலாலாலா லாலாலாலா லா லா
லாலாலாலா லாலாலாலா லா லா
தாயாகினேன் தாலாட்டினேன்
கண்ணா என் ராஜாங்கமே
நீதான் என் ஆதாரமே
ஆண்:
மணிப்பிள்ளைகள் மான்குட்டிகள்
உறவாடும் தெய்வங்களே
ஒளி வீசும் தீபங்களே
பெண்:
வாடாத முல்லை பூ மேனியே
தேடாமல் வந்த செல்வங்களே
என் ஜீவன் உன்னோடுதான்
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்
ஆண்:
குளிர் மேகங்கள் பனி காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
ஏ ஏ ஏ ஏ
பெண்:
எங்கேயோ ஏதோ
பாட்டொன்று கேட்டேன்
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...