படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
*********************************
பெண்:
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்த கோயிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ ம்ம்ம்
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
*********************************
ஆண்:
கண்ணன் பாடும் பாடல் கேட்க
ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக்கண்ணன் ஆ.(இருமல் )
பேசக்கூடாதோ (இருமல் )
பெண்:
கண்ணன் பாடும் பாடல்
கேட்க ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக்கூடாதோ
ஆண்:
ராதை மனம் ஏங்கலாமோ
கண்ணன் மனம் வாடலாமோ
வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
*********************************
ஆண்:
பாதை மாறி போகும்போது..உ.. (இருமல்)
ஊரும் வந்தே சேராது(இருமல் )
தாளம் மாபோடும்போது ஆ..(இருமல்)
ராகம் தோன்றா..( இருமல் )
பெண்: பாதை மாறி போகும்போது ஊரும்வந்தே சேராது
ஆண்: தாளம் மாறி போடும்போது ராகம் தோன்றாது
பெண்: பாடும் புது வீணை இங்கே
ஆண்:
ராகம் அதில் மாறும் அங்கே
காலம் மாறுமோ தாளம் சேருமோ
பெண்: ம் .ம்...மணி ஓசை கேட்டு எழுந்து
ஆண்: நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
பெண்: திருத்தேரில் நானும் அமர்ந்து
ஆண்: ஒரு கோயில் சேர்ந்த பொழுது
பெண்:
அந்த கோயிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ
ஆண்:
ம்.. மணி ஓசை கேட்டு எழுந்து (மூச்சு)
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...