படம்: பகவதிபுரம் ரயில்வேகேட்
இசை: இளையராஜா
*********************************
தானதன்னே தானதன்னே தானா
தானதன்னே தானதன்னே தானா
வெதச்சதெல்லாம் வெளைஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக
வெதச்சதெல்லாம் வெளைஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக
காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி
நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கலம் காளி
வெதச்சதெல்லாம் வெளைஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக
*********************************
பாராத நாளிலே பக்கத்துணை நானுன்னு
சொல்லாம சொல்லுவா சொந்தமா கொள்ளுவா
நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய
நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய
அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா
வெதச்சதெல்லாம் வெளன்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக
தன்னானே தான தன்னானே தான
தன்னானே தான தானானேனா
*********************************
எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும்
கண்பாரும் தேவியே நீலியே சூலியே
எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும்
கண்பாரும் தேவியே நீலியே சூலியே
ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க
ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க
அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா
வெதச்சதெல்லாம் வெளைஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக
காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி
நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கலம் காளி
வெதச்சதெல்லாம் வெளைஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...